கவிதைக்காரன்
தனது தேவதையிடம் சொன்னான்
நிலாசோறு தருவேன் என.........
எங்கிருந்தோ வந்த
தே....... (வ) தூதன்
சொன்னான்
நிலா சோறு வேணுமா?
முப்பது நாலும் சோறு வேணுமா?
காதலிகள் புத்திசாலித்தனமான
முடிவுகளே எடுக்கிறார்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment