Saturday, July 17, 2010

கவிதைக்காரன்
தனது தேவதையிடம் சொன்னான்
நிலாசோறு தருவேன் என.........
எங்கிருந்தோ வந்த
தே....... (வ) தூதன்
சொன்னான்
நிலா சோறு வேணுமா?
முப்பது நாலும் சோறு வேணுமா?


காதலிகள் புத்திசாலித்தனமான
முடிவுகளே எடுக்கிறார்கள்

No comments: