Monday, December 8, 2008

சில நாட்களுக்கு முன் அதி தனியாக வீட்டில் இருந்தால்

அவளுடன் விளையாட கடவுள் வந்தார்

யாருமற்ற இடத்தை பார்த்து

"இங்கயே இரு சு .... சூ.... போயிடு வந்தறேன் '_என

கடவுளை வெளியே தள்ளி கதவை சாத்தி போனாள் அதி.