Thursday, September 23, 2010

வழிகாட்டிகள் உத்தமர்கள்.
வழித்துணையாக வருபவர்களே
துரோகத்தின் மூட்டையை
சுமக்கவிட்டு பிரிகிறார்கள்....

இலையுதிர் காலத்தின்
மொட்டை மரமென இருக்கிறேன்
வேர்கள் ஆழப் பாய்ந்திருக்கிறது.....
பூமியின் மறு முனை வரை