வா அம்மு தயவு செய்து நீ தயவு பார்க்காதே......
இயேசுவை துன்புறுத்தியதை விட கொடுரமாய் என்னை தாக்கு
ஒரு சொட்டு ரத்தம் மிச்சம் இல்லாமல் உறிஞ்சி எடு
மேகத்தில் ஓவியம் வரைய ஆசைபடுவனின்
மேனியை குத்தி குதறு
என்னை மயக்கமடைய விடாதே
உன் உஸ்ன மூச்சை தவிர்த்து
வேறு எதாவது ஆயுதம் கொண்டு எழுப்பு
வலி தான் மருந்து
அந்த முள் கம்பியை எடுத்து முகத்தில் அறை
நரம்புக்குள் நஞ்சு செலுத்தி பற்றி எரிய வை
வழிதான் மருந்து
உனக்கு தெரியும் தானே
மின் கம்பியில் சிக்கி கருகி விழுந்த
காகத்திற்காக கதறி அழுதவன் நான் என்று
இயேசுவை துன்புறுத்தியதை விட கொடுரமாய் என்னை தாக்கு
ஒரு சொட்டு ரத்தம் மிச்சம் இல்லாமல் உறிஞ்சி எடு
மேகத்தில் ஓவியம் வரைய ஆசைபடுவனின்
மேனியை குத்தி குதறு
என்னை மயக்கமடைய விடாதே
உன் உஸ்ன மூச்சை தவிர்த்து
வேறு எதாவது ஆயுதம் கொண்டு எழுப்பு
வலி தான் மருந்து
அந்த முள் கம்பியை எடுத்து முகத்தில் அறை
நரம்புக்குள் நஞ்சு செலுத்தி பற்றி எரிய வை
வழிதான் மருந்து
உனக்கு தெரியும் தானே
மின் கம்பியில் சிக்கி கருகி விழுந்த
காகத்திற்காக கதறி அழுதவன் நான் என்று
No comments:
Post a Comment