Thursday, December 29, 2011


அவள்
பட்டாம் பூச்சி பறப்பதை
பார்த்து கொன்டிருப்பாளே
தவிர ஒரு போதும்
அதை பிடித்து தர சொல்லி என்னை
சங்கடபடவைத்ததில்லை....

No comments: