தொலை துரத்தில் இருக்கும் அம்மாவிற்கு
கைபேசியில் திரும்ப திரும்ப
பேச தெரிந்த ஒரே வார்த்தை
சாப்பிட்டாயா சாமி என்பது மட்டுமே
Post a Comment
No comments:
Post a Comment