Friday, December 5, 2008

தொலை துரத்தில் இருக்கும் அம்மாவிற்கு

கைபேசியில் திரும்ப திரும்ப

பேச தெரிந்த ஒரே வார்த்தை

சாப்பிட்டாயா சாமி என்பது மட்டுமே

No comments: