Saturday, November 22, 2008

மழை பெய்ய போகும்
காலநிலைஇல் யார் மீது
முதல் மழை துளி விழுகிறது என பந்தயம் கட்டி
நீ தோற்று போன போதுதான்
எனக்கு முதன் முறையாய் மழை பிடிக்காமல் போனது.

No comments: